யாழ்ப்பாணத்தில் புதிய இந்திய துணைத் தூதுவராக பொறுப்பேற்கிறார் பாலச்சந்திரன்!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் புதிய இந்திய துணைத் தூதுவராக பொறுப்பேற்கிறார் பாலச்சந்திரன்!

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். 

கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவைக்காலம் முடிந்து, இந்தியா திரும்பியுள்ள நிலையில், புதிய இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு