யாழில் இராணுவம் களத்தில்

ஆசிரியர் - Admin
யாழில் இராணுவம் களத்தில்

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இராணுவம் காலத்தில் இறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையூடாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு