ஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து..! இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்து..! இரு பெண்கள் உள்ளடங்கலாக 3 பேர் வைத்தியசாலையில்..

வவுனியாவில் இன்று மட்டும் இரு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கத்தி குத்து சம்பவங்களில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளதுடன்,  

அலகல்லு பகுதியில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு