மிக அவதானம் மக்களே..! நாளை முதல் இதனை செய்தால் உடனடியாக கடுமையான தண்டணை..

ஆசிரியர் - Editor I
மிக அவதானம் மக்களே..! நாளை முதல் இதனை செய்தால் உடனடியாக கடுமையான தண்டணை..

இலங்கை நாளை தொடக்கம் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில், பொது இடங்களில் துப்புதல், வெற்றிலை சப்பி துப்புதல் போன்றன தடை செய்யப்பட்டிருக்கின்றது. 

கட்டுப்பாடு தளர்த்தப்படும் நிலையில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட வர்த்தமானியில் இந்த விடயம் உள்ளடக்கப்படவுள்ளது. 

அதேபோல தனியார் நிறுவனங்கள் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், மருந்தகங்களுக்கான விதிமுறைகள் என்பனவும் அறிவிக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு