யாழ்.மாவட்டத்தில் 701 குடும்பங்களுக்கு வீடமைத்து கொடுத்த இராணுவம்..! மேலும் பல வீடுகள் கட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 701 குடும்பங்களுக்கு வீடமைத்து கொடுத்த இராணுவம்..! மேலும் பல வீடுகள் கட்டப்படுகிறது..

யாழ்.மாவட்டத்தில் வீடற்ற 701 வறிய குடும்பங்களுக்கு இராணுவத்தினர் இதுவரையில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தபளதி றுவாண் வணிகசூரிய கூறியிருக்கின்றார். 

மேலும் பல வீடுகளிற்கான கட்டுமான பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது மிக விரைவில் அவை மக்களிடம் கையளிக்கப்படும்.கட்டளை தளபதி மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு