மீண்டும் ஊரடங்கு சட்டம்..! இன்று இரவு 8 மணி தொடக்கம் நாடு முழுவதும், 4 மாவட்டங்களுக்கும், 3 பொலிஸ் பிரிவுகளுக்கும் இல்லை..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஊரடங்கு சட்டம்..! இன்று இரவு 8 மணி தொடக்கம் நாடு முழுவதும், 4 மாவட்டங்களுக்கும், 3 பொலிஸ் பிரிவுகளுக்கும் இல்லை..

இலங்கையில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட் டம் 27ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம், மாவட்டங்கள் மற்றும் அலவத்துகொடை, வறக்காபொல, அக்கரைப்பற்று

ஆகிய பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்து பிற பகுதிகளில் இன்று காலை அமுலாக்க ப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படும். 

இந்த ஊரடங்கு சட்டம் நாளை, நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். திங்கள் கிழமை அதிகாலை 5மணிக்கே தளர்த்தப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு