கொழும்பிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்து ஒழிந்திருந்தவருக்கு நாளை கொரோனா பரிசோதனை..!

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்து ஒழிந்திருந்தவருக்கு நாளை கொரோனா பரிசோதனை..!

சுகாதாரதுறையினரின் எச்சரிக்கையை மீறி கொழும்பிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்தவருக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

பாரவூர்தி மூலமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்த நிலையில் குறித்த நபர் இன்று அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். 

இந்நிலையில் அவருக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு