யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொழும்பிலிருந்து 99 பேர் அழைத்துவரப்பட்டனர்..! கொரோனா என சந்தேகம், யாழ்.மாவட்டத்தில் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொழும்பிலிருந்து 99 பேர் அழைத்துவரப்பட்டனர்..! கொரோனா என சந்தேகம், யாழ்.மாவட்டத்தில் பரிசோதனை..

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொழும்பிலிருந்து 99 பேர் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். கொழும்பு கெசல்வத்தை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

குறித்த அனைவருக்கும் கொரோனா சந்தேகம் மட்டுமேயாகும். இவர்களுக்கு அடுத்தகட்டம் யாழ்.மாவட்டத்தில் பரிசோதனைகள் இடம்பெறவிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு