யாழ்.மாவட்டத்தில் 44 பேருக்கு இன்று பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை, பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 44 பேருக்கு இன்று பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை, பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்று பரிசோதிக்கப்பட்ட 44 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்.மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 39 பேர் உள்ளடங்கலாக 44 பேருக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் எருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு