கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சற்றுமுன் வீடுகளுக்கு வந்தனர்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் சற்றுமுன் வீடுகளுக்கு வந்தனர்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்த 4 பேர் வெலிகந்த மருத்துவமனையிலிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் வீடுகளுக்கு அழை த்துவரப்பட்டிருக்கின்றனர். 

அரியாலையை சேர்ந்த குறித்த 4 நபர்களும் சற்று முன்னர் தமது வீடுகளுக்கு திரும் பியிருக்கின்றனர். இவர்கள் 14 நாட்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்படவிரு க்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு