மீண்டும் நாளை 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நீடிக்கும்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் நாளை 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நீடிக்கும்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 இடர்வலயங்கள் தவிர்ந்த மிகுதி 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணி தொடக்கம் 10 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஊரடங்கு தளர்வின் போது பொறுப்புடன் அனைவரையும் செயற்படுமர்றும் அரசாங்கம் அறிவுறுத்தி யுள்ளது. மேலும் ஊரடங்கை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

எனவும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு