ஆபத்தான நிலையே நீடிப்பு..! 189 ஆக நோயாளர் எண்ணிக்கை உயர்வு..! 3 பேர் இன்று குணமடைந்தனர், 7 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I
ஆபத்தான நிலையே நீடிப்பு..! 189 ஆக நோயாளர் எண்ணிக்கை உயர்வு..! 3 பேர் இன்று குணமடைந்தனர், 7 பேர் மரணம்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், இன்றுடன் 47 பேர் குணமடைந்துள்ளனர். 

இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.  இன்றைய தினம் 3 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். மொத்தமாக சீன பெண்ணுடன் 47 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு