வீதியில் நின்ற வாகனம் ஒன்றுக்குள் சடலம்..! கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
வீதியில் நின்ற வாகனம் ஒன்றுக்குள் சடலம்..! கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்..

கொழும்பு- கல்ஹிசை பகுதியில் வீதியில் நின்ற வாகனத்திற்குள் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருக்கு ம் நிலையில் குறித்த நபர் கொரோனாவால் உயிரிழந்தாரா? என சந்தேகம் எழுந்துள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கல்கிஸ்ஸ – சேரம் வீதியில் மேற்படி சடலம் நேற்று இரவில் கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் 

பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு