மரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை..? 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..

ஆசிரியர் - Editor I
மரண ஓலங்களால் நிறையப்போகிறதா இலங்கை..? 4வது நபர் மரணம், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் இன்றிரவு..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்’றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இது இலங்கையில் பதிவான 4வது கொரோனா மரணமாகும். 

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 58 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு