யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து..! 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பரபரப்பு கருத்து..! 2ம் கட்டமாக 10 பேரின் பரிசோதனை அறிக்கை மாலையில்..

யாழ்.காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடாத்தப்படவுள்ள நிலையில் இன்று மாலை முடிவுகள் வெ ளியாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 போில் முதல் 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 கொரோ தொற்றுள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் மிகுதி 10 பேருக்கு ஆய்வு நடாத்தப்படவிருக்கின்றது. அவர்கள் தொடர்பான அறிக் கை இன்று மாலை வெளியாகும். என பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு