யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் ஊரடங்கு தொடரும்..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் ஊரடங்கு தொடரும்..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு..

இலங்கையில் 19 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் 6ம் திகதி காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தளர்த்தப்படும்.

எனினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வெளியாகும்வரையில் தொடரும். என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு