புதன் கிழமை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுல்..

ஆசிரியர் - Editor I
புதன் கிழமை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுல்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட அபாயகரமான மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

ஏனைய மாவட்டங்களில் புதன் கிழமை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு