இலங்கையில் கொரோனா வைரஸினால் 1வது உயிரிழப்பு பதவிவானது..! 63 வயதான நபர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா வைரஸினால் 1வது உயிரிழப்பு பதவிவானது..! 63 வயதான நபர் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் உயிரிழப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

மாரவில பகுதியை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தார். 

63 வயதான குறித்த நபர் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார். 

இவருடைய உயிரிழப்பு இலங்கையில் கொரோனா தொற்றினால் இடம்பெறும் 1வது மரணமாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு