மந்தைகளைபோல் நடந்து கொண்ட மக்கள்..! மருந்தகங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளை இழுத்து மூடுங்கள், அரசு உத்தரவு..

ஆசிரியர் - Editor I
மந்தைகளைபோல் நடந்து கொண்ட மக்கள்..! மருந்தகங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளை இழுத்து மூடுங்கள், அரசு உத்தரவு..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோதும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய சில நன்மைகளை மக்கள் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக நாட்டிலுள்ள சகல மருந்தகங்கள், மற்றும் பல்பொருள் அங்காடிகள், வர்த்தக நிலையங்களை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை பதில் பொலிஸ்மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார். மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்கப்படவுள்ளதால் மருந்தகங்கள் 

மற்றும் பல்பொருள் அங்காடிகளை மறு அறிவித்தல் வரை திறப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு