ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 ற்கும் மேற்பட்டவா்கள் கைது..! யாழ்ப்பாணத்தில் 3 போ் கைது..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 ற்கும் மேற்பட்டவா்கள் கைது..! யாழ்ப்பாணத்தில் 3 போ் கைது..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 130ற்கு மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

யாழ்ப்பாணம், மன்னாா், பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, நல்லதண்ணி, அம்பாறை, உஹன, பண்டாரகம, அக்மீமன, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பகுதிகளில் 

இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு