கிளிநொச்சி- பளையில் பாாிய சுற்றிவளைப்பு..! 25 போ் கைது, 25 வாகனங்கள் பொலிஸ் பிடிக்குள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- பளையில் பாாிய சுற்றிவளைப்பு..! 25 போ் கைது, 25 வாகனங்கள் பொலிஸ் பிடிக்குள்..

பொதுமக்களுடைய தொடா்ச்சியான அழுத்தங்களை தொடா்ந்து பளை- சோரன்பற்று, கிளாலி, தா்மக்கேணி, அறத்திநகா் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த 25 கொள்ளைக்கா ரா்களை பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

பளைபொலிசாரால் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது சட்டத்திக்கு முரணாக சில குழுக்கள் மண் அகழ்வதை எதிர்த்து மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 17ம் திகதி 

ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுதிருந்தனர் அதனைத்தொடர்ந்து பளை பொலீசாரல் பளை பகுதிகளில் சட்டததிற்கு முரணாக மண் அகழ்ந்த 15டிப்பர வாகனமும் 10உழவு இயந்தரங்களும் சுற்றிவைளைப்பின் மூலம் 

பிடிக்கப்பட்டுள்ளதுடன் 25  பேர் கைது செய்யப்பட்டுளனர் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் சதுர பிணையில் விடுபட்டுள்ளதுடன் நான்கு பேர் பளை பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு வைத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு