நாடாளுமன்றத்தை கலைக்கப்பட்டால் உடனடியாக தேர்தல்..! தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்..
இலங்கை நாடாளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதில் தேர்தல்க ள் ஆணைக்குழு தொடர்ச்சியாக தீவிர ஆலோசனைகளை நடாத்திவருகின்றது.
இந்நிலையில் மார்ச் மாதம் முதல் வாரம் நாடாளுமன்றம் காலைக்கப்பட்டால் ஏப்ரல் மாத ம் 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையான 3 நாட்களில் ஒரு நாளில் தேர்தலை நடாத்தலாம்.
என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.