சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்பு!

ஆசிரியர் - Editor I
சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்பு!

மன்னார் வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்களின் கவனயீனத்தால் உயிரிழந்த சிந்துஜாவின் கணவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் எஸ்.மரியராஜ் (சுதன்) (26 வயது) அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு