யாழ்.மாவட்டத்தில் 65.9 வீத வாக்குப் பதிவு...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 65.9 வீத வாக்குப் பதிவு...

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 65.9 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெற்றதுடன் அஞ்சல் மூல வாக்களிப்பையும் கருத்திற்கொண்டு குறித்த வாக்களிப்பு வீதம் பதிவானது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு