சிங்கபூராக மாற்றாவிட்டலும் பரவாயில்லை..! யாழ்ப்பாணத்தை குப்பை மேடாக மாற்றாதீா்கள்..

ஆசிரியர் - Editor I
சிங்கபூராக மாற்றாவிட்டலும் பரவாயில்லை..! யாழ்ப்பாணத்தை குப்பை மேடாக மாற்றாதீா்கள்..

யாழ்.ஆாியகுளம் நாக விகாரைக்கு அருகில் உள்ள கழிவு நீா் வடிகால் வழியாக கழிவு நீா் வழிந்தோட முடியாமல் தேங்கி கிடந்து நாறுவதாக மக்கள் விசனம் தொிவிக்கின்றனா். 

யாழ்.குடநாட்டின் நிலத்தடி வடிகால் திட்டம் தொடா்பாக தொடா்ந்து பேசப்படுகின்ற நிலையில் நகாில் உள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படாமலேயே உள்ளது. 

மேலும் நுளம்பு பெருக்கம், டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடா்பாகவும் பேசப்படும் நிலையில் யாழ்.நகருக்குள் சகல வடிகால்களும் கழிவு நீா் தேங்கி நாறி வருகின்றது. 

இது தொடா்பாக யாழ்.மாநகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு