இலங்கை சுவிஸ் துாதரகத்தில் நடந்த துப்பாக்கி சூடு..! கடற்படை சிப்பாய் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கை சுவிஸ் துாதரகத்தில் நடந்த துப்பாக்கி சூடு..! கடற்படை சிப்பாய் உயிாிழப்பு..

கொழும்பில் உள்ள சுவிஸ் நாட்டு துாதரகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் ஒருவா் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளாா். 

பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு