தற்கொலை குண்டு தாக்குதலில் இருந்து தப்பியது எப்படி..?

ஆசிரியர் - Editor I
தற்கொலை குண்டு தாக்குதலில் இருந்து தப்பியது எப்படி..?

கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடாத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் இருந்து எப்படி தப்பி என வைத்தியசாலையில் சிகிச்சையித்த தாதியா்களிடம் தீவிரவாதி சஹரானின் மனைவி விபாித்துள்ளாா். 

அதேசமயம் விசாரணையாளர்களிடம் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள சாதியா, அவருடன் பழகிய நண்பர்கள் பற்றி தெரிவித்திருப்பதுடன் மற்றும் அவர் இப்படியான தாக்குதலுக்கு ஏன் அவசரப்பட்டார் என்பது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானுடன் பழகிய அரசியல்வாதிகள் யார் என்பது குறித்தும் சாதியாவிடம் விசாரிக்கப்பட்டதாக சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன. சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் உயிர் தப்பியது எவ்வாறு என்பது குறித்து அவரிடம் விசாரித்த பொலிஸ், 

சாதியா இறுதியாக பாவித்த தொலைபேசி விபரங்களையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு