கடற்படைமுகாமிற்கு அருகில் இளைஞன் படுகொலை..

ஆசிரியர் - Editor I
கடற்படைமுகாமிற்கு அருகில் இளைஞன் படுகொலை..

திருகோணமலை கடற்படைமுகாமிற்கு அருகில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

இந்த சம்பவத்தில் 21 வயதான இளைஞா் ஒருவரே இன்று காலை கொலை செய்யப்பட்டிருக்கின்றாா். இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு