இந்த இடத்தில் பொதுமகன் ஒருவா் இருந்திருந்தால் சட்டம் பாய்ந்திருக்கும்..!

ஆசிரியர் - Editor I
இந்த இடத்தில் பொதுமகன் ஒருவா் இருந்திருந்தால் சட்டம் பாய்ந்திருக்கும்..!

யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதாக கூறும் பொலிஸாா் தாமே அந்த போக்குவரத்து ஒழுங்கை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக கூறிக் கொண்டு வாகனங்களை மறித்து சாரதி அனுமதி பத்திரம், வாகன காப்புறுதி, வாகன வாி பத்திரங்களை பாிசோதிப்பதுடன், 

பொலிஸாாின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணி நிறைவடைகிறது. உண்மையாக சட்டத்தை மீறி செயற்படுபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸாா், 

தாமே சட்டத்தை மீறி நடப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்றைய தினம் யாழ்.பிரதான வீதியில் பாதசாாிகள் கடவைக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினா், 

வாகனத்தை நிறுத்துவிட்டு தங்களுடைய வேலையை பாா்கிறாா்கள். இது குறித்து அப்பகுதியில் நின்ற பொலிஸாா் கணக்கில் எடுக்கவில்லை. 

இதேவேளை பொதுமகன் ஒருவா் இவ்வாறு செய்திருந்தால் அவருக்கு சட்டம் பாய்ந்திருக்கும். விசேட அதிரடிப்படையிடம் லஞ்சம் வாங்க முடியாது என்பதால் அவா்கள் மீது சட்டம் பாயவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு