குடிமக்களுக்கு அதிா்ச்சியான செய்தி..!

ஆசிரியர் - Editor I
குடிமக்களுக்கு அதிா்ச்சியான செய்தி..!

தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவாி திணைக்களம் கூறியுள்ளது. 

குறித்த நடவடிக்கைக்கு அமைவாக இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டு மற்றும் விசாக பூரணையை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு