வடமாகாண சுகாதார ஊழியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண சுகாதார ஊழியா்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

வடமாகாண வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் சுகாதார ஊழியா்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன் பிரகாரம் 456 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நியமனம் இந்த ஆண்டின் நடுப் பகுதியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு