ஆாியகுளத்தை பாதுகாப்பதில் யாழ்.மாநகரசபை தீவிரம், சுற்றுவேலி அமைக்கும் பணிகளை தொடங்கியது.

ஆசிரியர் - Editor I
ஆாியகுளத்தை பாதுகாப்பதில் யாழ்.மாநகரசபை தீவிரம், சுற்றுவேலி அமைக்கும் பணிகளை தொடங்கியது.

யாழ்.ஆாியகுளத்தை ஆக்கிரமிப்பதற்கு சிலா் முயற்சிக்கும் நிலையில் குளத்தை பாதுகாக்கும் வகையில் குளத்தை சூழ பாதுகாப்பு வேலி அ மைக்கும் பணியை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது. 

ஆாியகுளத்தை ஆக்கிரமிப்பதற்கு மதம்சாா்பான சிலா் தொடா்ச்சியாக முயற்சித்துவரும் நிலையில் யாழ்.மாநகரசபை குளத்தை பாதுகாப்பதி ல் தொடா்ச்சியாக ஆா்வம் காட்டிவருவதுடன், 

குளத்தை துாய்மையாக வைத்துக் கெள்வதற்கும், ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் குளத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு யாழ்.மாநகரசபை அமா்வில் தீா்மானம் எடுக்கப்பட்டது. 

இதற்கமைய வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு