வாளுடன் நடமாடிய நபரை சிறப்பாக கவனித்த மக்கள், ஆளையும், வாளையும் மீட்டது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
வாளுடன் நடமாடிய நபரை சிறப்பாக கவனித்த மக்கள், ஆளையும், வாளையும் மீட்டது பொலிஸ்..

யாழ்.கீாிமலை பிரதான வீதியில் வாளுடன் நடமாடிய நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின்னா் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். 

அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது அயவர்கள் ஒன்று கூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்தனர். குறித்த நபர் காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு