விபத்தில் காயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு, பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு திரும்பும்போது நடந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
விபத்தில் காயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிாிழப்பு, பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு திரும்பும்போது நடந்த சோகம்..

கிளிநொச்சி தொண்டமான்நகா் பகுதியில் பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்த்தா் உயிாிழந்துள்ளாா். 

விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து கிளிநொச்சி மாவட் ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் மேலதிக சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிசை பயனளிக்காது உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. மூன்று பிள்ளைகளின் தந்தையான கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த நபரே உயிரிழந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு