மல்லாகம்- பங்களா வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு, வாள்வெட்டு குழு அடாவடி..

ஆசிரியர் - Editor I
மல்லாகம்- பங்களா வீதியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு, வாள்வெட்டு குழு அடாவடி..

யாழ்ப்பாணம்- மல்லாகம் பங்களா வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு ள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டை அடித்து நொருக்கிவிட்டு, வீட்டுக்கு ள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது. 

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.  வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். பெற்றோல் குண் டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு