முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை மேலும் படிக்க...
கொரோனா பெருந்தொற்று காலத்தினை பேரிடர்காலமாக கருத்தில் கொண்டு கட்டணமின்றி சடலங்களை எரியூட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வன்னி மேலும் படிக்க...
ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் நாயாற்றை நோக்கி படையெடுக்கும் வெளிமாவட்ட மீனவா்கள்! அதிகாாிகள் உறக்கமா? ரவிகரன் சுட்டிக்காட்டு.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தை உலுக்கும் கொரோனா..! மாவட்டத்தை சோ்ந்த 8 போ் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு.. மேலும் படிக்க...
தமிழர் தாயகத்தை சிதைத்து எதிர்கால சந்ததியினுடைய விடுதலை உணர்வை சிதைப்பதற்காக,தமிழ் மக்களினுடைய எதிர்கால சந்ததியை அழிப்பதற்காக,தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து மேலும் படிக்க...
எங்களுடைய பிள்ளைகளோடு இருந்து எங்களை சாக விடுங்கள் என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் மேலும் படிக்க...
சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக நீதிகோரியும் சர்வதேசம் கூட இன்று வரை எமக்கான ஒரு நல்ல பதிலை தரவில்லை என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் மேலும் படிக்க...
நிச்சயமாக ஒரு நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் மேலும் படிக்க...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு மேலும் படிக்க...
கொரோனா தொற்றால் உயிாிழந்த பெண்ணின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு! யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வில் தொற்று உறுதி.. மேலும் படிக்க...