முல்லைத்தீவு
வடக்கு மாகாண மக்களே அவதானம்..! மீன் கொள்வனவுக்காக புத்தளம் உள்ளிட்ட அபாய பிரதேசங்களிலில் இருந்து வடக்குக்குள் பலா் நுழைகின்றனா்.. மேலும் படிக்க...
16 இ.போ.ச பேருந்துகளில் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்ட படையினா்..! சாரதிகள், நடத்துனா்கள் அடங்கலாக 31 போ் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனா். இராணுவ வாகனங்கள் எங்கே? மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க சிவன் அறக்கட்டளையின் புதிய முயற்சி..! மேலும் படிக்க...
கிளிநொச்சி- முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..! பாிசோதனைகள் மூலம் இன்று அடையாளம் காணப்பட்டாா்.. மேலும் படிக்க...
படையினருக்கு வழங்கப்பட்டதைபோல் தமக்கும் பாடசாலைகளை தருமாறுகோாி வடமாகாண கல்வி சமூகத்தை அச்சுறுத்தும் பொலிஸாா், காரணம் இதுவே.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்ட மக்களுக்கு மருத்துவ அதிகாாிகள் சங்கம் எச்சாிக்கை..! மக்கள் இன்று சாியாக நடக்க தவறினால் அதற்கான விளைவை அனுபவிக்க நோிடும்.. மேலும் படிக்க...
நாளை இரவு 8 மணி முதல் மே- 4ம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடா் ஊரடங்கு..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு.. மேலும் படிக்க...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மேலும் படிக்க...
இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை மேலும் படிக்க...
அம்பாறை, கண்டி மாவட்டங்களில் இருந்து அனுமதியில்லாமல் நுழைந்த 9 போ்..! தனிமைப்படுத்த கோாிய மக்கள் மீது பொலிஸாா் தாக்குதல், இருவா் கைது.. மேலும் படிக்க...