நாளை இரவு 8 மணி முதல் மே- 4ம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடர் ஊரடங்கு..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை இரவு 8 மணி முதல் மே- 4ம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடர் ஊரடங்கு..! ஜனாதிபதி செயலகம் அதிரடி அறிவிப்பு..

இலங்கையில் சகல மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணி தொடக்கம் மே மாதம் 4ம் திகதிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது. 

நாடளாவியரீதியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு