SuperTopAds

இந்திய செய்திகள்

ஆணி பொருத்திய இரும்பு ஆயுதங்கள்!! இந்திய இராணுவத்தை தாக்கும் சீனா!!

ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி கலவான் பள்ளதாக்கு தாக்குதலில் சீன இராணுவம் இந்திய ராணுவத்தினரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் இரண்டு மேலும் படிக்க...

கொரோனாவில் முன்னேறும் இந்தியா!! -24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று-

கொரோனா வைரஸ் தொற்றில் இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முன்னேறிவருகின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று உறுதி மேலும் படிக்க...

தமிழக இராணுவ வீரர் பழனியின் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்!!

இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் 20 மேலும் படிக்க...

கொரோனா பாதிப்பை எதிர் கொள்ள 5712 கோடி உதவி!! இந்தியாவிற்கு வழங்கிய ஆசிய உள்கட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றை எதிர் கொள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு 5712 கோடி ரூபாவ கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது.சீனா ஆதரவில் இயங்கும் மேலும் படிக்க...

இந்தியாவில் கொரோனா 12 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!!

இந்தியாவில் 10,974 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மூன்றரை இலட்சத்தைக் கடந்துள்ளது.மேலும் மேலும் படிக்க...

கொரோனாவால் ஆட்டம் காணும் இந்தியா!! -10 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை-

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய சுகாதாரத்துறை தகவல்படி மேலும் படிக்க...

டெல்லி சுகாதார அமைச்சர் மருத்துவமனையில்!! -சுவாசக் கோளாறே காரணம்-

டெல்லி சுகாதார அமைச்சர் அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மேலும் படிக்க...

நடுக்கடலில் மாயமான படகு!! -இராமேஸ்வர மீனர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்-

கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு மேலும் படிக்க...

4 மீனவர்களுடன் இந்திய இழுவை படகு இலங்கைக்குள் நுழைந்ததா..? இலங்கை கடற்படையின் உதவியைகோரும் இந்தியா..

4 மீனவா்களுடன் இந்திய இழுவை படகு இலங்கைக்குள் நுழைந்ததா..? இலங்கை கடற்படையின் உதவியைகோரும் இந்தியா.. மேலும் படிக்க...

ஆடு திருடியவருக்கு கொடூர சித்தரவதை!! -நிர்வாணமாக்கி தாக்குதல்: தலைமுடிவும் வெட்டப்பட்டது-

ஆடு திருடியதாகக் கூறி வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து சித்ரவதை செய்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மேலும் படிக்க...