TNPF

யாழ்.சுழிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடன் அகற்றப்படவேண்டும்!! இராணுவத்திற்கு சுகாஸ் காலக்கெடு...

யாழ்.சுழிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தா் சிலை உடன் அகற்றப்படவேண்டும்!! இராணுவத்திற்கு சுகாஸ் காலக்கெடு... மேலும் படிக்க...

இலங்கையர்கள் என்பது தற்போது பொது அடையாளம் அல்ல!

சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் மேலும் படிக்க...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் மேலும் படிக்க...

மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காதது ஏன்?

வடக்கில் பெய்துவரும் அதிக மழை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட மேலும் படிக்க...

போதை மையங்களை முற்றுகையிடுவோம்!

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் மேலும் படிக்க...

நாட்டின் இன அடக்குமுறையை வெளிப்படுத்தியுள்ள சரவணராஜா வெளியேற்றம்!

அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் மேலும் படிக்க...

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை மேலும் படிக்க...

கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் மேலும் படிக்க...

இந்தியப் பயணம் - கஜேந்திரகுமார் மறுப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.     தமிழர்களின் மேலும் படிக்க...

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேலும் படிக்க...