SuperTopAds

TNPF

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது.

இயக்கச்சியில் தனியாருக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றாது அந்த காணிகளை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை மேலும் படிக்க...

வட கிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை மிரட்டி தேசிய மக்கள் சக்தி தனது கட்சி அரசியலை முன்னெடுக்கிறது

வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது  அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில்  தமது கட்சி அரசியலை மேலும் படிக்க...

தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள கஜேந்திரகுமார்

ஈழத்தமிழ் விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஓர் தொடர்ச்சியான உறுதியான நிலைப்பாடு உள்ளமையை வெளிப்படுத்தும் முகமாக சட்ட சபையின் முதல் அமர்விலையே தீர்மானம் நிறைவேற்ற மேலும் படிக்க...

எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா?

யாழ் நயினா தீவு மற்றும் நாக விகாரை பிக்குமாரே தையிட்டி விகாரை சட்ட விரோதமானது என தெரிவித்த பின்னரும் அமைச்சர் பிமல் ரட்நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த மேலும் படிக்க...

வடக்கில் நிழல் அமைச்சர்கள்

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு மேலும் படிக்க...

சமஷ்டி நிலைப்பாடு - கஜேந்திரகுமாரிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் அதே மேலும் படிக்க...

சரத் பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணைதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்து செல்லும் கயேந்திரகுமார் .

2025 இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்புட்டில் இலங்கை சுவிட்சர்லாந்து 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி மேலும் படிக்க...

அனுரவிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியது முட்டாள் தனம்

யாழ்ப்பாணம் வருகை தந்த  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் மேலும் படிக்க...

செம்மணி படுகொலைகளுக்கு அநுராவும் பொறுப்பாளி

சந்திரிக்கா அரசாங்க காலத்தில் செம்மணி படுகொலைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும், அதன் பங்காளி கட்சியாக இருந்தது ஜே.வி.பி யினர். அந்த வகையில் , தற்போதைய மேலும் படிக்க...