SuperTopAds

TNPF

சமஷ்டி நிலைப்பாடு - கஜேந்திரகுமாரிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி தீர்வே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளும் அதே மேலும் படிக்க...

சரத் பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணைதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்து செல்லும் கயேந்திரகுமார் .

2025 இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்புட்டில் இலங்கை சுவிட்சர்லாந்து 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி மேலும் படிக்க...

அனுரவிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியது முட்டாள் தனம்

யாழ்ப்பாணம் வருகை தந்த  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் மேலும் படிக்க...

செம்மணி படுகொலைகளுக்கு அநுராவும் பொறுப்பாளி

சந்திரிக்கா அரசாங்க காலத்தில் செம்மணி படுகொலைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும், அதன் பங்காளி கட்சியாக இருந்தது ஜே.வி.பி யினர். அந்த வகையில் , தற்போதைய மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சியை சந்திக்கத் தயார்!

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு மேலும் படிக்க...

செம்மணிப் புதைகுழி அகழ்வில் நீதியமைச்சு அரசியல் தலையீடு!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித் மேலும் படிக்க...

இலங்கையில் தமிழினம் இந்தளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான முழு சரித்திரத்தையும் விசாரிக்க வேண்டும்.

தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் மேலும் படிக்க...

பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார்பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மேலும் படிக்க...

சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய பேரவை வசம்

சாவகச்சேரி நகரசபை தவிசாளராக போட்டியிட்ட தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் திருவுளச்சீட்டு முறையின் மூலம் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.சாவகச்சேரி மேலும் படிக்க...