SuperTopAds

SLPP

அரச அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் முயற்சியில் அரசாங்கம்!

அரச நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மேலும் படிக்க...

யாழில் இடம்பெற்ற LGBTQ நடைபவனிக்கு கீதநாத் கண்டனம்

மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் ரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் ரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுவதாக, சிறி மேலும் படிக்க...

புதிய கூட்டு - சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையே

வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுமந்திரன் மீதான எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் செய்யும் பாரிய துரோகம் என சிறி மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

யுஎஸ் எய்ட் திட்டங்கள் குறித்து விசாரணை கோருகிறார் நாமல்!

இலங்கையில் USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை மேலும் படிக்க...

பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் நியமனம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இந்த மேலும் படிக்க...

தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை.

இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என மேலும் படிக்க...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மேலும் படிக்க...

எம்முடன் இருந்தவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் தான் பலவீனமடைந்தோம்!

ஜனாதிபதித் தேர்தலின் போது எம்முடன் இருந்தவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் தான் நாங்கள் அரசியலில் பலவீனமடைந்துள்ளார்கள். விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் மேலும் படிக்க...

அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் படிக்க...