EPDP

ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் படிக்க...

விரோதங்களை மறந்து மனிதநேயம் மலர்ந்திட குரோதி வருடத்தை வரவேற்போம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

சுயபொருளாதார மேம்பாடும், சமத்துவ சக வாழ்வும், தடைகளற்ற வழிபாடுகளும் எம்தேசமெங்கும் பரவிட பிறந்திருக்கும் குரோதி வருடம் வழி வகை செய்யட்டும், என்று அமைச்சர் மேலும் படிக்க...

நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்குபோட்டவர், முறைகேடுகள் செய்து தலைவராகியும் இன்னும் பதவியேற்க முடியாதவர் என்னை சண்டியன் என்கிறார்...

நாடாளுமன்ற தோ்தலில் கள்ள வாக்குபோட்டவா், முறைகேடுகள் செய்து தலைவராகியும் இன்னும் பதவியேற்க முடியாதவா் என்னை சண்டியன் என்கிறார்... மேலும் படிக்க...

யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். முன்பதாக இலங்கை மேலும் படிக்க...

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்து உற்சாகமளித்துள்ளார்.முன்பதாக யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த மேலும் படிக்க...

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதான தொன்றல்ல  மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பொரிவையில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற மேலும் படிக்க...

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மேலும் படிக்க...

சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சில கடற்றொழில் மேலும் படிக்க...

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் மேலும் படிக்க...

கிளிநொச்சில் அனுமதி பெற்ற மணல் அகழ்விற்கு தற்காலிக தடை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு பூரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் மேலும் படிக்க...