SuperTopAds

EPDP

பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது – அரச தரப்பு MPக்கள் தலையீடு செய்து விடுவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ மேலும் படிக்க...

மாகாண சபை தேர்தலுக்கு பணம் பிரச்சனை கிடையாது -கொள்கையும், தோல்வியும் தான் பிரச்சனை

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு பணம் ஒரு பிரச்சனையாக அமையாது கொள்கையும் , தோல்வியும் தான்  அவர்களை தேர்தலை மேலும் படிக்க...

ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடன் இந்த நாட்டில் போராட்டங்களை மேலும் படிக்க...

யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும் - கூறுகின்றது ஈ.பி.டி பி. !

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மேலும் படிக்க...

ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மேலும் படிக்க...

யாழ் கலாசார மத்திய நிலையம் மாநகரின் உரித்து - எவரும் உள்நுழைய முடியாது - முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

யாழ் மாநகரசபைக்கான முதலீடுகளும் சொந்துக்களும் மாநகரசபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டுமே தவிர அதை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் யாழ் மேலும் படிக்க...

சுமுகமாக தீர்க்கப்படவேண்டிய விடையத்தில் இழுபறி அவசியமற்றது - யாழ் மலசலகூட விவகாரம் குறித்து யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் வலியுறுத்து!

மக்களின் அவசிய தேவை கருதி யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ் மாநகர சபைக்கும் மேலும் படிக்க...

மாற்று பொறிமுறையே வலுச்சேர்க்கும் - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

மாற்றுக் கொள்கையும் மாற்று வேலைத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நியமாகியும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் மேலும் படிக்க...

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நிறுத்தப்பட கூடாது - டக்ளஸ் ஜனாதிபதிக்கு கடிதம்

செம்மணியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஈழமக்கள் ஜனநாயக மேலும் படிக்க...

புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை கண்டறியுங்கள் - ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்தாதீர்கள்

கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில் பேசுபொருளாக்கி அதனை வெளிக்கொண்டு வந்தது மேலும் படிக்க...