SuperTopAds

EPDP

மக்கள் நலனுக்காக தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்!- டக்ளசும் விருப்பம்.

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மேலும் படிக்க...

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம்; மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி.!

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் மேலும் படிக்க...

மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் - டக்ளஸ் தேவானந்தா

மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து,மாயைகளை  உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய மேலும் படிக்க...

அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் தனது நற்பெயருக்கும் தன் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான மேலும் படிக்க...

ஈ.பி.டி.பியே நல்ல தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்கின்றது – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கை உள்ளது ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல தமிழ் தேசியத்தையும் மேலும் படிக்க...

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை – ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ.பிடி.பியின் கொள்கை என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் மேலும் படிக்க...

ஜனாதிபதி அனுராவுடனான எமது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்துள்ளது – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

ஜனாதிபதி அனுரவுடனான எனது சந்திப்பு பலருக்கு புளியை கரைத்திருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான மேலும் படிக்க...

மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

குடியேற்ற திட்டங்களை ஆரம்பிக்கும் போது நமது மக்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை அல்லது கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே தனது நோக்கமாக இருந்ததாக தெரிவித்த மேலும் படிக்க...

மக்களின் பிரச்சினை தீர்க்க ஆட்சியாளருடன் பேச வேண்டும் – டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மேலும் படிக்க...

தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் மக்கள் கண்டுகொள்ளவே இல்லை - டக்ளஸ்

தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் மக்கள் கண்டுகொள்ளவே இல்லை - டக்ளஸ் மேலும் படிக்க...