SuperTopAds

EPDP

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நிறுத்தப்பட கூடாது - டக்ளஸ் ஜனாதிபதிக்கு கடிதம்

செம்மணியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஈழமக்கள் ஜனநாயக மேலும் படிக்க...

புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை கண்டறியுங்கள் - ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்தாதீர்கள்

கிருஷாந்தி விவகாரத்தினை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த விவகாரத்தினை நாடாளுமன்றில் பேசுபொருளாக்கி அதனை வெளிக்கொண்டு வந்தது மேலும் படிக்க...

ஈ.பி.டி.பி யை சந்தித்த தமிழரசு

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கையை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கவுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  மேலும் படிக்க...

டக்ளஸ சந்திக்கவுள்ள சித்தார்த்தனும் , சி.வி.கே யும்

சங்கு,  சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஆதரவு கோரியதாக மேலும் படிக்க...

"எதற்கும் தயாராக இருங்கள்" - கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக மேலும் படிக்க...

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் - பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும்

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் மேலும் படிக்க...

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தான் Most senior ஒட்டுக்குழு - ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை எனவும், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் ஈழ மக்கள் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

மக்கள் நலனுக்காக தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்!- டக்ளசும் விருப்பம்.

தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மேலும் படிக்க...