பிரிட்டன் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்.வருகை.

ஆசிரியர் - Editor I
பிரிட்டன் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்.வருகை.

பிரிட்டன் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு வருகை தந்த அவர்கள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.

பிரிட்டன் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் ஜெயவர்த்தன, திருமதி மைக்கெலி டொலினி, கிரிஸ் கிறீன் திருமதி கெல்லி டொல்கேட்ஸ் மற்றும் டான் கார்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு