நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்
"நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்" எ ன்னும் தலைப்பில் தமிழ்தேசிய மக்கள் மு ன்னணி யாழ்.மாநகரசபை ஆட்சியை கை ப்பற்றினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வரைபை தமி ழ்தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் தேசிய மக்கள் பேரவை இன்று வெளியிட் டுள்ளது.
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பிரத்தியேக இடத்தில் இன்று நண்பகல் 12 மணிக் கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே மேற்படி வரைபு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைபு வெளியீட்டில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியி ன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.