புத்தளம் பகுதியில் கோர விபத்து, 4 போ் உயிாிழப்பு, 5 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
புத்தளம் பகுதியில் கோர விபத்து, 4 போ் உயிாிழப்பு, 5 போ் படுகாயம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாக னத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 5 போ் படுகாயமடைந்திருக்கின் றனா். 

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த 3 பேரும், வீதயில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த னர். 

மற்றும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித் த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன ர்.  

விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்ப ட்டுள்ளதுடன் 

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு