வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

ஆசிரியர் - Admin
வடக்கின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6.30  மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். உடுவில் ஆக் வீதி, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி, பிப்பிலி, மருதனார்மடம் ஒரு பகுதி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், ஊர்காவற்துறை, கரம்பன், மெலிஞ்சிமுனை, நாரந்தனை, பொன்னாச்சி கடையடி, நாரந்தனை நீர்ப்பாசனத் திட்டம், புளியங்கூடல்,சரவணை, சுருவில், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயில் பிரதேசம், நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம், வேலக்கை பிள்ளையார் கோவில் பிரதேசம், அட்டகிரி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு