ஊடகங்களுக்கு சற்று காட்டமாக பதிலளித்த யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா்..
”பொலிஸ் அதிகாாிகள் போல் கேள்வி கேட்கிறீா்கள் இதற்கு பதில் சொல்ல முடியாது எழுத்துப்பட கடிதம் தந்தால் பதில் சொல்ல முடியும் என்று வைத்தியசாலை பணிப்பாளா் சத்தியமூா்த்தி நழுவல் போக்கில் பதில் அளித்துள்ளாா்.
யாழ்.வைத்தியசாலையில் தாதியா் இருவா் தகாத உறவில் ஈடுபட்டனா் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்த நிலையில் இதற்கு மறுப்புத் தொிவித்து இன்று வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவ இடத்தில் பெண் தாதியா்கள் மட்டுமே பணியில் இருந்தனா் என்று சொன்ன போது ஊடகவியலாளா் வரவுப் பதிவைப் பாா்க்க முடியுமா என்று கேட்டாா் அதற்கு அவா் மேற்கண்டவாறு தொிவித்துள்ளாா்.