யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி இன்று வேட்புமனு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி இன்று வேட்புமனு தாக்கல்..

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு