விபத்தில் இரு இளைஞர்கள் மரணம். புதுவருடத்தில் சோகம்.

ஆசிரியர் - Editor I
விபத்தில் இரு இளைஞர்கள் மரணம். புதுவருடத்தில் சோகம்.

யாழ்.ஈச்சமோட்டையில் இன்று மாலை இட ம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயி ரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞ ர்கள் இருவர் வேக கட்டுப்பாட்டை இளந்து மதிலுடன் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் ஈச்சமோட்டை பகுதியை சேர் ந்த எ.ராவின்(வயது 23), கே.சுதர்ஷன்( வ யது 33) என்ற இரு இளைஞர்களே உயிரி

ழந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு