வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தன் ஒருமாத சம்பளத்தை வழங்கிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தன் ஒருமாத சம்பளத்தை வழங்கிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத்திற்காக வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்கள் தனது ஒரு மாதம் கொடுப்பனவு ரூபாய் 50 ஆயிரத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களிடம் வழங்கிவைத்தார்

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட கிளையின் பொருளாளர் திரு கனகசபாபதி அவர்களும் ரூபாய் ஐம்பதாயிரத்தை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு வழங்கியுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு